"யார் வாய் திறந்தாலும் அவர்களை கைது செய்கின்றனர்", கோவையில் எம்.பி கனிமொழி விமர்சனம்

கோவை: அ.தி.மு.க., முரண்பாடுள்ள கட்சி என்று தி.மு.க., மகளிரணி செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி விமர்சித்துள்ளார்.


கோவை: அ.தி.மு.க., முரண்பாடுள்ள கட்சி என்று தி.மு.க., மகளிரணி செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான  கனிமொழி விமர்சித்துள்ளார்.

கோவை - திருப்பூர் மாவட்டங்களில் மகளிர் ஆய்வு கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக கோவை விமான நிலையம் வந்த தி.மு.க., மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி.,க்கு அக்கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து அவர், செய்தியாளர்களிடம் கூறுகையில், "முரண்பாடுள்ள ஒரு கட்சியாக அ.தி.மு.க., உள்ளது. அக்கட்சியிலேயே ஒருவர் ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை பற்றி மேடையில் பேசுகின்றார்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் மக்களை அச்சுறுத்துவதற்காக நடத்தப்பட்டது. இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். யார் வாய் திறந்தாலும் அவர்களை கைது செய்கின்றனர். எட்டு வழிச்சாலை அமைப்பதில் அரசு சர்வதிகாரியாக நடந்து கொள்கின்றது. ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., போன்ற தீவிரவாத அமைப்புகள் போய் விட்டால், மற்ற  தீவிரவாத அமைப்புகளும் சென்றுவிடும்." என்றார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...